மாயை மறைந்திட

உடல் மண்

உயிர் வான்

எதை நான் அடைவேன் கோமானே,

எதற்க்கு, எப்படி

உன்னை நினைக்கவே

என் மாயையை நீக்கிடு

வெண்மல்லிகை கோமானே

Leave a comment