எங்கே நீ

என்னை அறியாது நானிருக்க

நீ எங்கிருந்தாய்

பொன் தன் நிறத்தில் இருக்க

நீ என்னுள் இருந்தாய்

உன்னுள் கண்டேன்

வெண்மல்லிகை கோமானே

முரண்பாடாகிய  உனை என்னுள்

அங்கம் ஏதும் இன்றி

Leave a comment