என்னையிழந்தேன்

நாட்காலம் பகலில்  உன்னால் வருந்திநின்றேன்

நாட்காலம் இரவில் உன்னால் பித்தனானேன்

அல்லும்பகலும் பிணியானேன் உன்னால் என்னை இழந்தேன்

கொண்டகாதல் கண்ட முதல் பசித்தாகம் தூக்கம் மறந்தேன்

Leave a comment